கோவை பொள்ளாச்சியில் கடைக்கு வந்த 13-வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாத்திரக்கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது..!

சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாத்திரக்கடை உரிமையாளர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கடைக்கு வந்த 13-வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாத்திரக்கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் கனகுமணி(58). இவர் கடைக்கு வந்த 13-வயது சிறுமி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை அடுத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கனகுமணி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை

கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...