கோவை பொள்ளாச்சியில் கடைக்கு வந்த 13-வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாத்திரக்கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது..!

சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாத்திரக்கடை உரிமையாளர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கடைக்கு வந்த 13-வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாத்திரக்கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் கனகுமணி(58). இவர் கடைக்கு வந்த 13-வயது சிறுமி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை அடுத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கனகுமணி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை

கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...