பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர். இன்று மட்டும் ரூபாய் 5-கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழன் என இரண்டு தினங்களில் மாட்டு சந்தை நடைபெறுகிறது.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 3500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது.
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர். இன்று மட்டும் ரூபாய் 5-கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாட்டுச்சந்தையில் சேரும் சகதியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 3500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது.
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர். இன்று மட்டும் ரூபாய் 5-கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாட்டுச்சந்தையில் சேரும் சகதியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.