பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 5-கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி..!

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர். இன்று மட்டும் ரூபாய் 5-கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழன் என இரண்டு தினங்களில் மாட்டு சந்தை நடைபெறுகிறது.



இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 3500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது.

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர். இன்று மட்டும் ரூபாய் 5-கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாட்டுச்சந்தையில் சேரும் சகதியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...