அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்: திமுக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவதாக கூறி திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்று வருகிறது.

இதில், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட வேண்டும், லாக்கப் மரணத்தை தடுத்திட வேண்டும், மணல் கொள்ளையை தடுத்திட வேண்டும், தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.

மேலும், தேர்தலின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட வேண்டும், லாக்கப் மரணத்தை தடுத்திட வேண்டும், மணல் கொள்ளையை தடுத்திட வேண்டும், தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.
மேலும், தேர்தலின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.