திமுக அரசை கண்டித்து அவிநாசியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்..!

அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திமுக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவதாக கூறி திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்று வருகிறது.



இதில், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட வேண்டும், லாக்கப் மரணத்தை தடுத்திட வேண்டும், மணல் கொள்ளையை தடுத்திட வேண்டும், தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.



மேலும், தேர்தலின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...