சுயலாபத்திற்காக அந்த கோவிலை இடிக்கும் நடவடிக்கையை அந்த ரெசிடென்சியினர் மேற்கொண்டு வருவதாகவும், பழமை வாய்ந்த அக்கோவிலை இடிக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வீரியம்பாளையம் சாலையில் உள்ள சுயம்புதம்புரான் கோவிலை இடிக்க தனியார் ரெசிடென்சி முயற்சிப்பதாக கூறி நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

காளப்பட்டி வீரியம்பாளையம் சாலையில் உள்ள சுயம்பு தம்புரான் ஆலயத்தை இடிக்க அக்கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் ரெசிடென்சி முயற்சித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சுயலாபத்திற்காக அந்த கோவிலை இடிக்கும் நடவடிக்கையை அந்த ரெசிடென்சியினர் மேற்கொண்டு வருவதாகவும், பழமை வாய்ந்த அக்கோவிலை இடிக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காளப்பட்டி வீரியம்பாளையம் சாலையில் உள்ள சுயம்பு தம்புரான் ஆலயத்தை இடிக்க அக்கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் ரெசிடென்சி முயற்சித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சுயலாபத்திற்காக அந்த கோவிலை இடிக்கும் நடவடிக்கையை அந்த ரெசிடென்சியினர் மேற்கொண்டு வருவதாகவும், பழமை வாய்ந்த அக்கோவிலை இடிக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.