கோவை வால்பாறையில் 10-சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது..!

சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2635.86-கன அடியாகவும், நீர் இருப்பு 3604-கன அடியாகவும், அணையின் உயரம் 165-அடிக்கு, தற்போது 125-அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து மின்சாரம் தயாரித்து நீர் வெளியேற்றம் 848.78-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


கோவை: வால்பாறையில் 10-சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை அளவு:-

வால்பாறை 48-மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லாறு 104 மில்லி மீட்டர் மழை அளவும், நீராறு அணை 64 மில்லி மீட்டர் மழை அளவும், சோலையாறு அணை 60 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது, அதிக படியாக சின்னக்கல்லாறு பகுதியில் 104 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2635.86 கன அடியாகவும், நீர் இருப்பு 3604 கன அடியாகவும், அணையின் உயரம் 165 அடிக்கு, தற்போது 125 அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து மின்சாரம் தயாரித்துநீர் வெளியேற்றம் 848.78 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...