பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் மகப்பேறு நலப்ரிவு கட்டிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த யூனிஸ் என்பவரது மனைவி திவ்யபாரதிக்கு, கடந்த புதன்கிழமை அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த நான்கே நாட்கள் ஆன பெண் குழந்தையை, இன்று அதிகாலை வேளையில் அடையாளம் தெரியாத யாரோ கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் மகப்பேறு நலப்ரிவு கட்டிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்களில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். பச்சிளம் குழந்தை பணத்திற்காக செய்வதற்காக கடத்தப்பட்டதா..? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மூன்று துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைத்து காணாமல் போன குழந்தையை தேடி வருகின்றனர்.
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் மகப்பேறு நலப்ரிவு கட்டிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்களில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். பச்சிளம் குழந்தை பணத்திற்காக செய்வதற்காக கடத்தப்பட்டதா..? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மூன்று துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைத்து காணாமல் போன குழந்தையை தேடி வருகின்றனர்.