சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா, ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ் ஆகியோர் கைதை கண்டித்து மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

இதில், மாவட்ட செயலாளர் சேகர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக அரசை கண்டித்தும் கைது நடவடிக்கையை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: தீஸ்தா செதல்வாட், ஶ்ரீ குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக மோடி மீது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்வதற்கு பின்னணியில் செயல்பட்டதாகக் கூறி சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட், மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஶ்ரீ குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக அரசை கண்டித்தும் கைது நடவடிக்கையை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதில், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...