காது கேளாதோருக்கு ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 19-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் நல சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் 19-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதல்வரை சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டும், காது கேளாதோருக்கு 80-சதவீதம் மேல் விழுக்காடு உள்ளவர்களுக்கு குரூப் 4-தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு வரிசை அடிப்படையில் அரசுத்துறையில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

காது கேளாதோருக்கு ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நல சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக கோரிக்கைகள் அடங்கிய மனுவை காது கேளாதோர் நல சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சைகைகள் காண்பித்தவாறே விசிலடித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதல்வரை சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டும், காது கேளாதோருக்கு 80-சதவீதம் மேல் விழுக்காடு உள்ளவர்களுக்கு குரூப் 4-தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு வரிசை அடிப்படையில் அரசுத்துறையில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
காது கேளாதோருக்கு ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நல சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக கோரிக்கைகள் அடங்கிய மனுவை காது கேளாதோர் நல சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சைகைகள் காண்பித்தவாறே விசிலடித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.