திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் நல சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்..!

காது கேளாதோருக்கு ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 19-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் நல சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் 19-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட காது கேளாதோர் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதல்வரை சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டும், காது கேளாதோருக்கு 80-சதவீதம் மேல் விழுக்காடு உள்ளவர்களுக்கு குரூப் 4-தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு வரிசை அடிப்படையில் அரசுத்துறையில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.



காது கேளாதோருக்கு ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நல சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.



போராட்டத்தின் ஒரு பகுதியாக கோரிக்கைகள் அடங்கிய மனுவை காது கேளாதோர் நல சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.



போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சைகைகள் காண்பித்தவாறே விசிலடித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...