பள்ளிகளும் கோவில்களும் வார சந்தைகளும் அமைந்துள்ளதால் அங்கு திறக்கப்பட இருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோவை: அன்னூர் பகுதியில் திறக்கப்பட உள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோவை அன்னூர் வட்டம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில் புதியதாக மதுபான கடை திறக்கப்பட உள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் கூறி, கணேசபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்பகுதியில் பள்ளிகளும் கோவில்களும் வார சந்தைகளும் அமைந்துள்ளதால் அங்கு திறக்கப்பட இருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோவை அன்னூர் வட்டம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில் புதியதாக மதுபான கடை திறக்கப்பட உள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் கூறி, கணேசபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்பகுதியில் பள்ளிகளும் கோவில்களும் வார சந்தைகளும் அமைந்துள்ளதால் அங்கு திறக்கப்பட இருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.