கோவை அன்னூரில் திறக்கப்பட உள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் மனு..!

பள்ளிகளும் கோவில்களும் வார சந்தைகளும் அமைந்துள்ளதால் அங்கு திறக்கப்பட இருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கோவை: அன்னூர் பகுதியில் திறக்கப்பட உள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.



கோவை அன்னூர் வட்டம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில் புதியதாக மதுபான கடை திறக்கப்பட உள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் கூறி, கணேசபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்பகுதியில் பள்ளிகளும் கோவில்களும் வார சந்தைகளும் அமைந்துள்ளதால் அங்கு திறக்கப்பட இருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...