கோவை அன்னூரில் திறக்கப்பட உள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் மனு..!

பள்ளிகளும் கோவில்களும் வார சந்தைகளும் அமைந்துள்ளதால் அங்கு திறக்கப்பட இருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கோவை: அன்னூர் பகுதியில் திறக்கப்பட உள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.



கோவை அன்னூர் வட்டம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில் புதியதாக மதுபான கடை திறக்கப்பட உள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் கூறி, கணேசபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்பகுதியில் பள்ளிகளும் கோவில்களும் வார சந்தைகளும் அமைந்துள்ளதால் அங்கு திறக்கப்பட இருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...