பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியினர் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

கோவையில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் மழையிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் மழையிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



கோவை உக்கடம் பகுதியில் உள்ள வள்ளியம்மை பேக்கரி அருகில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பாஜக அரசு சிறுபான்மை மக்கள் நலன்களை சிதைப்பதாகவும் ஜனநாயக உரிமைகள் வாழ்வாதாரத்தை அழிப்பதாகவும், போராடும் மக்களை புல்டோசர் வைத்து கொடுக்கவும் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.



இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்து கன்னட முழக்கங்களை எழுப்பினர்.



மழை பெய்து வந்த போதிலும் ஆர்ப்பாட்டமானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...