கோவையில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் மழையிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை: கோவையில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் மழையிலும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள வள்ளியம்மை பேக்கரி அருகில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பாஜக அரசு சிறுபான்மை மக்கள் நலன்களை சிதைப்பதாகவும் ஜனநாயக உரிமைகள் வாழ்வாதாரத்தை அழிப்பதாகவும், போராடும் மக்களை புல்டோசர் வைத்து கொடுக்கவும் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்து கன்னட முழக்கங்களை எழுப்பினர்.

மழை பெய்து வந்த போதிலும் ஆர்ப்பாட்டமானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள வள்ளியம்மை பேக்கரி அருகில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பாஜக அரசு சிறுபான்மை மக்கள் நலன்களை சிதைப்பதாகவும் ஜனநாயக உரிமைகள் வாழ்வாதாரத்தை அழிப்பதாகவும், போராடும் மக்களை புல்டோசர் வைத்து கொடுக்கவும் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்து கன்னட முழக்கங்களை எழுப்பினர்.
மழை பெய்து வந்த போதிலும் ஆர்ப்பாட்டமானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.