கோவை வால்பாறையில் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்..!

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் ஆரம்பித்து உள்ள நிலையில், வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் ஆரம்பித்துள்ளது. வால்பாறை அருகே பண்ணிமேடு எஸ்டேட் பகுதியில் நேற்று ஏழு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறியது.



காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில், நுழைந்து அங்குள்ள நியாய விலை கடையையும், எஸ்டேட் அலுவலக கட்டிடம் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் காட்டு யானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டினர்.

காட்டு யானைகள் நடமாட்டம் ஆரம்பித்து உள்ள நிலையில், வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...