கோவைபுதூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு…!

இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துள்ளனர். அப்போது கோவிந்தம்மாள் செயினை பிடித்துக் கொண்டதால், 2.5 பவுன் செயினுடன் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (75). இவர் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்று விட்டு, வீட்டிற்கு வந்து போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துள்ளனர்.

அப்போது கோவிந்தம்மாள் செயினை பிடித்துக் கொண்டதால், 2.5 பவுன் செயினுடன் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...