இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துள்ளனர். அப்போது கோவிந்தம்மாள் செயினை பிடித்துக் கொண்டதால், 2.5 பவுன் செயினுடன் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (75). இவர் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்று விட்டு, வீட்டிற்கு வந்து போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துள்ளனர்.
அப்போது கோவிந்தம்மாள் செயினை பிடித்துக் கொண்டதால், 2.5 பவுன் செயினுடன் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது கோவிந்தம்மாள் செயினை பிடித்துக் கொண்டதால், 2.5 பவுன் செயினுடன் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.