திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 'கல்லூரி கனவு' எனும் வழிகாட்டுதல் நிகழ்வு..!

ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'நான் முதல்வன்' என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்வை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்வை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'நான் முதல்வன்' என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு எனும் வழிகாட்டுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது.



2021-22 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல் மற்றும் தங்கள் தனித்திறனுக்கு ஏற்றவாறு உயர்கல்வியை தேர்வு செய்வது குறித்த வழிகாட்டும் நிகழ்ச்சியை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



இதில், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.



இதில் பேசிய, செய்தித்துறை அமைச்சர் தமிழக அரசு மாணவ-மாணவியர்களுக்கான பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உயர்கல்வியை குழப்பம் இல்லாமல் தேர்ந்தெடுப்பதற்கான வழியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மாணவ-மாணவிகள் கல்வியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு உயர்ந்த பாதையை அடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஸ்டால்கள் மற்றும் கல்வி கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வங்கிகளின் ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...