இதில் சரியாகவும், வரிசையாக்கம் பெயர் பலகை இல்லை என்று 21-வார்டு உறுப்பினர் மகேஸ்வரி தெரிவித்து, வார்டு உறுப்பினர் அமரும் இருக்கையில் அமராமல் பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இருக்கையில் அமர்ந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை: வால்பாறையில் நகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் இருக்கைகள் சம்பந்தமாக சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
வால்பாறை நகராட்சியில் இன்று உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஆணையாளர் பாலு மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 21-வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 1-ல் இருந்து 21-உறுப்பினர்களுக்கு வரிசையாக இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த மாதம் கூட்டத்தில் பெயர் பலகை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கையில் அமர்ந்தனர்.
இந்த கூட்டத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது அதிலும் 1-ல் இருந்து 21 வரிசையாக இல்லாமல் 1 ல் இருந்து 11-வரை ஒரு பக்கமாகவும் 12-ல் இருந்து 21-வரை மரு பக்கமும் இருக்கைகள் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது.

இதில் சரியாகவும், வரிசையாக்கம் பெயர் பலகை இல்லை என்று 21-வார்டு உறுப்பினர் மகேஸ்வரி தெரிவித்து, வார்டு உறுப்பினர் அமரும் இருக்கையில் அமராமல் பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இருக்கையில் அமர்ந்தார்.

இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஆணையாளர் இவற்றைச் சரி செய்து பின் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்கினார். அதன் பின் கூட்டம் நடைபெற்றது.
வால்பாறை நகராட்சியில் இன்று உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஆணையாளர் பாலு மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 21-வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 1-ல் இருந்து 21-உறுப்பினர்களுக்கு வரிசையாக இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த மாதம் கூட்டத்தில் பெயர் பலகை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கையில் அமர்ந்தனர்.
இந்த கூட்டத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது அதிலும் 1-ல் இருந்து 21 வரிசையாக இல்லாமல் 1 ல் இருந்து 11-வரை ஒரு பக்கமாகவும் 12-ல் இருந்து 21-வரை மரு பக்கமும் இருக்கைகள் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது.
இதில் சரியாகவும், வரிசையாக்கம் பெயர் பலகை இல்லை என்று 21-வார்டு உறுப்பினர் மகேஸ்வரி தெரிவித்து, வார்டு உறுப்பினர் அமரும் இருக்கையில் அமராமல் பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இருக்கையில் அமர்ந்தார்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஆணையாளர் இவற்றைச் சரி செய்து பின் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்கினார். அதன் பின் கூட்டம் நடைபெற்றது.