கோவை வால்பாறை நகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் இருக்கைகள் குறித்து சிறிது நேரம் சலசலப்பு..!

இதில் சரியாகவும், வரிசையாக்கம் பெயர் பலகை இல்லை என்று 21-வார்டு உறுப்பினர் மகேஸ்வரி தெரிவித்து, வார்டு உறுப்பினர் அமரும் இருக்கையில் அமராமல் பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இருக்கையில் அமர்ந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


கோவை: வால்பாறையில் நகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் இருக்கைகள் சம்பந்தமாக சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

வால்பாறை நகராட்சியில் இன்று உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஆணையாளர் பாலு மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 21-வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 1-ல் இருந்து 21-உறுப்பினர்களுக்கு வரிசையாக இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த மாதம் கூட்டத்தில் பெயர் பலகை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கையில் அமர்ந்தனர்.

இந்த கூட்டத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது அதிலும் 1-ல் இருந்து 21 வரிசையாக இல்லாமல் 1 ல் இருந்து 11-வரை ஒரு பக்கமாகவும் 12-ல் இருந்து 21-வரை மரு பக்கமும் இருக்கைகள் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது.



இதில் சரியாகவும், வரிசையாக்கம் பெயர் பலகை இல்லை என்று 21-வார்டு உறுப்பினர் மகேஸ்வரி தெரிவித்து, வார்டு உறுப்பினர் அமரும் இருக்கையில் அமராமல் பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இருக்கையில் அமர்ந்தார்.



இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஆணையாளர் இவற்றைச் சரி செய்து பின் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்கினார். அதன் பின் கூட்டம் நடைபெற்றது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...