தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக நகராட்சி அதிகாரிகள் இந்த பிரதான சாக்கடை கால்வாயை தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என்றும், குடியிருப்புக்குள் மழைநீர் போகாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பொள்ளாச்சியில் உள்ள பிரதான சாக்கடை கால்வாயை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், பெரியார் காலனி, மரப்பேட்டை வீதி, கண்ணப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பொள்ளாச்சியில் பிரதான சாக்கடை கால்வாய் ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் வரை செல்கிறது.

இந்த பிரதான சாக்கடை கால்வாயை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மழைக்காலங்களில் சாக்கடை கால்வாய் வழியாக மழை நீர் புகுந்து குடியிருப்புக்குள் சூழ்ந்து கொள்ளும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
எனவே, தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக நகராட்சி அதிகாரிகள் இந்த பிரதான சாக்கடை கால்வாயை தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என்றும், குடியிருப்புக்குள் மழைநீர் போகாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், பெரியார் காலனி, மரப்பேட்டை வீதி, கண்ணப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பொள்ளாச்சியில் பிரதான சாக்கடை கால்வாய் ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் வரை செல்கிறது.
இந்த பிரதான சாக்கடை கால்வாயை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மழைக்காலங்களில் சாக்கடை கால்வாய் வழியாக மழை நீர் புகுந்து குடியிருப்புக்குள் சூழ்ந்து கொள்ளும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
எனவே, தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக நகராட்சி அதிகாரிகள் இந்த பிரதான சாக்கடை கால்வாயை தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என்றும், குடியிருப்புக்குள் மழைநீர் போகாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.