பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட உயர்மின் பாதைகளில் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக, நாளை 29-ம் தேதி புதன்கிழமை, காலை 9-மணி முதல் மாலை 4-மணி வரை மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 29 தேதி மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட உயர்மின் பாதைகளில் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக, ஆவல் சின்னாம்பாளையம், கரட்டுபாளையம், சமத்தூர், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில் சின்னாம்பாளையம், ஜமீன் கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குறுஞ்சேரி, நம்பியமுத்தூர், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனூர், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில், நாளை 29-ம் தேதி புதன்கிழமை, காலை 9-மணி முதல் மாலை 4-மணி வரை மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட உயர்மின் பாதைகளில் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக, ஆவல் சின்னாம்பாளையம், கரட்டுபாளையம், சமத்தூர், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில் சின்னாம்பாளையம், ஜமீன் கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குறுஞ்சேரி, நம்பியமுத்தூர், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனூர், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில், நாளை 29-ம் தேதி புதன்கிழமை, காலை 9-மணி முதல் மாலை 4-மணி வரை மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.