கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவல் ஆய்வாளர் அவரது கணவருடன் மோதல் - இருவர் மீதும் வழக்குப்பதிவு..!

காவலர் குடியிருப்பில் கணவன் மனைவி இருவரும் நேற்று உருட்டு கட்டையால் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவி மீது 2-பிரிவுகளில், கணவன் மீது 3-பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில்காவல் ஆய்வாளர்அவரது கணவருடன்மோதல் தொடர்பாக போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் புதுமந்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வீரம்மாள். இவரது கணவர் சரவணன் தனியார் கல்லூரி பேராசிரியர். இவர்கள் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் நேற்று உருட்டு கட்டையால் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக கணவர் சரவணன் பந்தய சாலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து காவல் ஆய்வாளர் வீரம்மாள் மீது ஆபாசமாகப் பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல காவல் ஆய்வாளர் வீரம்மாள் கொடுத்த புகார்அடிப்படையில் கணவர்சரவணன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...