கோவையில் சிறுசேமிப்பு துறையில் சிறந்து விளங்கிய முகவர்களுக்கு சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கல்..!

சிறுசேமிப்பு துறையில் சிறந்து விளங்கும் 24-முகவர்களுக்கு சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


கோவை: சிறுசேமிப்பு துறையில் சிறந்து விளங்கிய முகவர்களுக்கு சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் 2020-21ம் ஆண்டில், கோவை மாவட்ட சிறுசேமிப்பு துறையில் அதிக தொகை வசூல் செய்வதில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய நிலை முகவர்கள் மற்றும் மகளிர் முகவர்களுக்கு முதல் பரிசாக 3-ஆயிரம் ரூபாய் சேமிப்பு பத்திரம் இரண்டாவது பரிசாக 2000-ரூபாய் காண சேமிப்பு பத்திரம் மூன்றாம் பரிசாக 1000- ரூபாய் கடன் சேமிப்பு பத்திரங்களையும், கோவை மாநகராட்சி நகராட்சி ஊராட்சி ஒன்றிய அளவில் சிறந்து விளங்கிய மகளிர் முகவர்களுக்கு முதல் பரிசாக ஆயிரம் ரூபாய் சேமிப்பு பத்திரங்கள் என மொத்தம் 24-முகவர்களுக்கு பரிசுத்தொகை சேமிப்புப் பத்திரங்களையும் கேடயங்களையும் வழங்கிப் பாராட்டினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...