கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் என ஐய்யர்பாடி துணை மின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் என ஐய்யர்பாடி துணை மின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வால்பாறை ஐய்யர்பாடி துணை மின் மின்சாரநிலையம் அறிவிப்பு: வால்பாறையில் உள்ள மின்பதையில் உள்ள மரங்கள் மற்றும் தடைகள் கிளைகள், அகற்றும் பணி நடைபெறுவதால் 27.6.22 இன்று வால்பாறை டவுன், பச்சமலை, ஐயர்பாடி, வாழை தோட்டம், சோலையாறு, முடிஸ், தோனி முடி, சோலையாறு டேம் பண்ணிமேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை ஐய்யர்பாடி துணை மின் மின்சாரநிலையம் அறிவிப்பு: வால்பாறையில் உள்ள மின்பதையில் உள்ள மரங்கள் மற்றும் தடைகள் கிளைகள், அகற்றும் பணி நடைபெறுவதால் 27.6.22 இன்று வால்பாறை டவுன், பச்சமலை, ஐயர்பாடி, வாழை தோட்டம், சோலையாறு, முடிஸ், தோனி முடி, சோலையாறு டேம் பண்ணிமேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.