கோவையில் 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை - பொறியியல் கல்லூரி மாணவர் போக்ஸோவில் கைது

கோவையை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை காதலிப்பதாக கூறி, தினமும் தொல்லை அளித்து வந்த, தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை காதலிப்பதாக கூறி, தினமும் தொல்லை அளித்து வந்த, தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஹரிஹரன் (20) என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, சிறுமி அவரது பெற்றோரிடம் அந்த மாணவன் அளித்து வரும் தொல்லை குறித்து தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் ஹரிஹரனிடம் விசாரணை மேற்கொண்டனர்பின்னர், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து,சிறையில் அடைத்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...