கோவையை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை காதலிப்பதாக கூறி, தினமும் தொல்லை அளித்து வந்த, தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவையை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை காதலிப்பதாக கூறி, தினமும் தொல்லை அளித்து வந்த, தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஹரிஹரன் (20) என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, சிறுமி அவரது பெற்றோரிடம் அந்த மாணவன் அளித்து வரும் தொல்லை குறித்து தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் ஹரிஹரனிடம் விசாரணை மேற்கொண்டனர்பின்னர், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து,சிறையில் அடைத்தனர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஹரிஹரன் (20) என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, சிறுமி அவரது பெற்றோரிடம் அந்த மாணவன் அளித்து வரும் தொல்லை குறித்து தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் ஹரிஹரனிடம் விசாரணை மேற்கொண்டனர்பின்னர், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து,சிறையில் அடைத்தனர்.