கோவையில் வால்பாறை நகராட்சி சார்பாக நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் என்று நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
கோவை: கோவையில் வால்பாறை நகராட்சி சார்பாக நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் என்று நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் என்று நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு நகரங்களின் தூய்மையைப் பற்றிய விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக இன்று வால்பாறையில் உள்ள டாக்ஸி ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் நமது நகரம் நமது தூய்மை அனைவரும் வாரீர் மீண்டும் மஞ்சப்பை எடுப்போம். துணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாகும். பிளாஸ்டிக் என்பது அழகானது. தூர எறிந்தால் விஷமானது. பிளாஸ்டிக் பையை ஒழித்திடுவோம் சுற்றுச்சூழலை காப்போம் என்று உறுதிமொழி எடுத்து நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் என்று நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு நகரங்களின் தூய்மையைப் பற்றிய விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக இன்று வால்பாறையில் உள்ள டாக்ஸி ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் நமது நகரம் நமது தூய்மை அனைவரும் வாரீர் மீண்டும் மஞ்சப்பை எடுப்போம். துணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாகும். பிளாஸ்டிக் என்பது அழகானது. தூர எறிந்தால் விஷமானது. பிளாஸ்டிக் பையை ஒழித்திடுவோம் சுற்றுச்சூழலை காப்போம் என்று உறுதிமொழி எடுத்து நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.