வால்பாறையில் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவையில் வால்பாறை நகராட்சி சார்பாக நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் என்று நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.


கோவை: கோவையில் வால்பாறை நகராட்சி சார்பாக நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் என்று நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் என்று நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு நகரங்களின் தூய்மையைப் பற்றிய விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக இன்று வால்பாறையில் உள்ள டாக்ஸி ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதில் நமது நகரம் நமது தூய்மை அனைவரும் வாரீர் மீண்டும் மஞ்சப்பை எடுப்போம். துணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாகும். பிளாஸ்டிக் என்பது அழகானது. தூர எறிந்தால் விஷமானது. பிளாஸ்டிக் பையை ஒழித்திடுவோம் சுற்றுச்சூழலை காப்போம் என்று உறுதிமொழி எடுத்து நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...