வால்பாறையில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சோலையாறு அணையில் தற்போது 165-க்கு 100-அடியை எட்டியுள்ளது.
கோவை: வால்பாறை சோலையாறு அணை 100-அடியை எட்டியது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் பிடிப்பு பகுதியில் சோலையாறு அணையில் தற்போது 165-க்கு 100-அடியை எட்டியுள்ளது.
அணைக்கு நீர்வரத்து 543-கன அடியாகவும், அணை நீர் இருப்பு 3230-கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 3230-கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் சில தினங்களில் அணை நிரம்ப வாய்ப்புகள் உள்ளது தெரிகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் பிடிப்பு பகுதியில் சோலையாறு அணையில் தற்போது 165-க்கு 100-அடியை எட்டியுள்ளது.
அணைக்கு நீர்வரத்து 543-கன அடியாகவும், அணை நீர் இருப்பு 3230-கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 3230-கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் சில தினங்களில் அணை நிரம்ப வாய்ப்புகள் உள்ளது தெரிகிறது.