வார்டு எண்.33-க்குட்பட்ட பகுதியில் தூய்மைப்பணியாளா்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌‌ குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

33-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌ பகுதியில் தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, வழங்கினார்‌.


கோவை: வார்டு எண்.33-க்குட்பட்டபகுதியில் தூய்மைப்பணியாளா்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌‌ குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, 33-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌ தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, வழங்கினார்‌.



பின்னர் மாநகராட்சி மேற்கு மண்டலம், கவுண்டம்பாளையம் பகுதியில் மக்கும் குப்பை கழிவுகளை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வரும், மையத்தை (Micro Composting Center) மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி குப்பையில்லா முன்மாதிரி வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது,‌ உதவி ஆணையர்‌ (பொ) சரவணன்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ செந்தில் பாஸ்கர்‌, ஹேமலதா, உதவி பொறியாளர்கள்‌ ஜீவராஜ்‌, ராஜேஸ்‌ வேணுகோபால்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ பரமசிவம்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ கிருஷ்ணமூர்த்தி, சுபஸ்ரீசரத்‌, சுகாதார ஆய்வாளர்‌ சலைத்ராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடன் இருந்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...