கோவையில்‌ தூய்மைப்பணியாளா்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.15க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ தூய்மைப்பணியாளா்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌‌ குறித்து ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.15க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ வழங்கினார்.

பின்னர், மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.2க்குட்பட்ட துடியலூர்‌ வார சந்தையில்‌ கடைகள்‌ கட்டுவதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

இந்த ஆய்வின்போது, உடன்‌ உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, மாமன்ற உறுப்பினர்‌ சாந்தாமணி, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, சக்திவேல்‌, சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...