நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைத்த விவகாரம் - கோவை பாஜக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் கோபிநாத், சசிகுமார், ராஜேந்திரன், பிரதேவ் ஆதிவேல் மற்றும் மனோஜ் ஆறுச்சாமி ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை அவிநாசி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், நீதிமன்ற உத்தரவை மீறியும் கோவையில் பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனர்கள் நேற்று அகற்றப்பட்ட நிலையில், பேனர்களை வைத்த பாஜகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று, ஈஷா யோகா சார்பில் மண் காப்போம் திட்டம் சுற்றுப் பயணத்தின் 100 ஆவது நாள் நிகழ்ச்சிகள்கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஈஷா யோகா நிறுவனர், ஜக்கி வாசுதேவ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை வரவேற்க பாஜக சார்பில் கோவை விமான நிலையத்தில் இருந்து நவ இந்தியா வரை பேனர்கள் வைக்கப்பட்டது.

பேனர்கள் வைக்க கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு மீறி பேனர்கள் வைக்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை மாநகர போலீசார் அகற்றினர்.



உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் கோபிநாத், சசிகுமார், ராஜேந்திரன், பிரதேவ் ஆதிவேல் மற்றும் மனோஜ் ஆறுச்சாமி ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...