உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் கோபிநாத், சசிகுமார், ராஜேந்திரன், பிரதேவ் ஆதிவேல் மற்றும் மனோஜ் ஆறுச்சாமி ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை அவிநாசி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், நீதிமன்ற உத்தரவை மீறியும் கோவையில் பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனர்கள் நேற்று அகற்றப்பட்ட நிலையில், பேனர்களை வைத்த பாஜகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று, ஈஷா யோகா சார்பில் மண் காப்போம் திட்டம் சுற்றுப் பயணத்தின் 100 ஆவது நாள் நிகழ்ச்சிகள்கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஈஷா யோகா நிறுவனர், ஜக்கி வாசுதேவ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை வரவேற்க பாஜக சார்பில் கோவை விமான நிலையத்தில் இருந்து நவ இந்தியா வரை பேனர்கள் வைக்கப்பட்டது.
பேனர்கள் வைக்க கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு மீறி பேனர்கள் வைக்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை மாநகர போலீசார் அகற்றினர்.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் கோபிநாத், சசிகுமார், ராஜேந்திரன், பிரதேவ் ஆதிவேல் மற்றும் மனோஜ் ஆறுச்சாமி ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நேற்று, ஈஷா யோகா சார்பில் மண் காப்போம் திட்டம் சுற்றுப் பயணத்தின் 100 ஆவது நாள் நிகழ்ச்சிகள்கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஈஷா யோகா நிறுவனர், ஜக்கி வாசுதேவ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை வரவேற்க பாஜக சார்பில் கோவை விமான நிலையத்தில் இருந்து நவ இந்தியா வரை பேனர்கள் வைக்கப்பட்டது.
பேனர்கள் வைக்க கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு மீறி பேனர்கள் வைக்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை மாநகர போலீசார் அகற்றினர்.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் கோபிநாத், சசிகுமார், ராஜேந்திரன், பிரதேவ் ஆதிவேல் மற்றும் மனோஜ் ஆறுச்சாமி ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.