அக்னிபாத் திட்டம்: ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் சேர்ப்பதா...? - கோவையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

அக்னிபாத் திட்டம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு பணியாளர்களை சேர்த்து விட்டு, பின்னர் அவர்களை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வேலையை விட்டு அனுப்புவது என்ற மோசமான போக்கை கண்டிப்பதாக கோஷங்களை எழுப்பினர்.


கோவை: மத்திய அரசின் "அக்னிபாத்" திட்டம் ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் முறை என்று குற்றம்சாட்டி அனைத்திந்திய இளைஞர் மன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வெ. வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.



அக்னிபாத் திட்டம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு பணியாளர்களை சேர்த்து விட்டு, பின்னர் அவர்களை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வேலையை விட்டு அனுப்புவது என்ற மோசமான போக்கை கண்டிப்பதாக கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...