அக்னிபாத் திட்டம்: ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் சேர்ப்பதா...? - கோவையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

அக்னிபாத் திட்டம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு பணியாளர்களை சேர்த்து விட்டு, பின்னர் அவர்களை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வேலையை விட்டு அனுப்புவது என்ற மோசமான போக்கை கண்டிப்பதாக கோஷங்களை எழுப்பினர்.


கோவை: மத்திய அரசின் "அக்னிபாத்" திட்டம் ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் முறை என்று குற்றம்சாட்டி அனைத்திந்திய இளைஞர் மன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வெ. வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.



அக்னிபாத் திட்டம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு பணியாளர்களை சேர்த்து விட்டு, பின்னர் அவர்களை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வேலையை விட்டு அனுப்புவது என்ற மோசமான போக்கை கண்டிப்பதாக கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...