உலக யோகா தினத்தை முன்னிட்டு திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், அரசு மருத்துவமனை டீன், மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் தேகாலயா யோகா பயிற்சி மையம் சார்பில், யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் அரசு மருத்துவமனை டீன் முருகேசன், மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுகந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை, கூடுதல் மகிளா நீதிபதி கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்தனர்.

திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் தேகாலயா யோகா பயிற்சி மையம் சார்பில், யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் அரசு மருத்துவமனை டீன் முருகேசன், மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுகந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை, கூடுதல் மகிளா நீதிபதி கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்தனர்.