திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தின விழா கொண்டாட்டம்..!

உலக யோகா தினத்தை முன்னிட்டு திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், அரசு மருத்துவமனை டீன், மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் யோகா பயிற்சி செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.



திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் தேகாலயா யோகா பயிற்சி மையம் சார்பில், யோகா பயிற்சி வழங்கப்பட்டது.



இதில் அரசு மருத்துவமனை டீன் முருகேசன், மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுகந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை, கூடுதல் மகிளா நீதிபதி கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...