மேற்கு மண்டலம்‌ திவான்பகதூர் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

மேற்கு மண்டலம்‌ திவான்பகதூர்‌ சாலையில்‌ உள்ள மல்டி லெவல்‌ கார்‌ பார்க்கிங்கை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, திவான்பகதூர்‌ சாலை ரவுன்டானாவில்‌ போக்குவரத்து சிக்னல்‌ அமைப்பதற்கான பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: மேற்கு மண்டலம்‌ திவான்பகதூர் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, திவான்பகதூர்‌ சாலையில்‌ உள்ள மல்டி லெவல்‌ கார்‌ பார்க்கிங்கை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, திவான்பகதூர்‌ சாலை ரவுன்டானாவில்‌ போக்குவரத்து சிக்னல்‌ அமைப்பதற்கான பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன்‌ உதவி ஆணையர்‌ சரவணன்‌, காவல்துறை உதவி ஆணையர்‌ (போக்குவரத்து) சிற்றரசு, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்‌.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...