கோவை புலியகுளம் அந்தோணியார் தேர் திருவிழாவை முன்னிட்டு பிரியாணி உணவு அன்னதான விருந்து!

கோவை புலியகுளம் அந்தோணியார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாணி உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை புலியகுளம் அந்தோணியார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாணி உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை புலியகுளம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் தேரோட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. அதனையொட்டி ரெட்ஃபீல்ட் சாலையிலுள்ள புனித சின்ன அந்தோணியார் கோவிலில் பிரியாணி உணவு அன்னதானம் நடைபெற்றது.



சின்ன அந்தோணியார் கோவில் நிர்வாகி செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏழை எளியவர்கள், ஆதரவற்றவர்கள், பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் உணவருந்தினர்.

புலியகுளம் அந்தோணியார் கோவில் தேரோட்டம் என்பது கோவையில் நடைபெறுகின்ற மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...