30 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய நலவாழ்வு குழுமம் பணியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம்!

திருப்பூரில் தேசிய நலவாழ்வு குழு பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் தேசிய நலவாழ்வு குழு பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமம் பணியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ராஜதுரை தலைமை தாங்கி பேசினார். இதில் பொதுச்செயலாளர் சுரேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



இந்த கூட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமம் பணியாளர்கள் கோரிக்கையான 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கூட்டம் நடைபெற்றது. இதில் மகப்பேறு விடுப்பினை நிறைவேற்றி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...