30 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய நலவாழ்வு குழுமம் பணியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம்!

திருப்பூரில் தேசிய நலவாழ்வு குழு பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் தேசிய நலவாழ்வு குழு பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமம் பணியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ராஜதுரை தலைமை தாங்கி பேசினார். இதில் பொதுச்செயலாளர் சுரேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



இந்த கூட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமம் பணியாளர்கள் கோரிக்கையான 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கூட்டம் நடைபெற்றது. இதில் மகப்பேறு விடுப்பினை நிறைவேற்றி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...