கோவையில் மதுரைக்கரை பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவையில் மதுரைக்கரை பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மதுக்கரை வட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கொண்டு வரும் பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் கொள்முதலுக்கு தரப்படும் அவை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் கூட்டுறவு சங்கத்தில் உள்ள நவீன வசதிகளை ஆய்வு மேற்கொண்ட அவர் தேவையான வசதிகளை கேட்டறிந்தார். மேலும் பால் கொள்முதலை உயர்த்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பால்வளத்துறை மேலாண் இயக்குனர் சுப்பையன், பால்வள துணைப் பதிவாளர் புவனேஸ்வரி கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய மேலாளர் இராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மதுக்கரை வட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கொண்டு வரும் பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் கொள்முதலுக்கு தரப்படும் அவை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் கூட்டுறவு சங்கத்தில் உள்ள நவீன வசதிகளை ஆய்வு மேற்கொண்ட அவர் தேவையான வசதிகளை கேட்டறிந்தார். மேலும் பால் கொள்முதலை உயர்த்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பால்வளத்துறை மேலாண் இயக்குனர் சுப்பையன், பால்வள துணைப் பதிவாளர் புவனேஸ்வரி கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய மேலாளர் இராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.