பல்லடம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்.

இரண்டு கார்களும் பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்தில் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த காரின் ஓட்டுனர் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில், இரு காரிகளில் இருந்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.








திருப்பூர்: கோவை சின்னியம்பாளையம் பகுதியிலிருந்து, பல்லடத்திற்கு மணவறை அலங்கார வேலைபார்க்கும் டேவிட்ராஜ், வெள்ளிமலை, சுரேஷ், ஓட்டுநர் மூர்த்தி ஆகியோர் காரில் இன்று மாலை சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், உடுமலையை சேர்ந்தமணி (55) மற்றும் அவரது மனைவிமீனாட்சி (51), அவரது மகள் கிருத்திகா மற்றும் கிருத்திகாவின் 2 வயது குழந்தை மகிழன் காரில் உடுமலையில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர்.

இரண்டு கார்களும் பல்லடம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பெரும்பாளி பகுதியில்

நேருக்குநேர்மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த காரின் ஓட்டுனர் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில்,இரு காரிகளில் இருந்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து அனைவரையும்மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து பல்லடம் போலீசார்வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...