வால்பாறையில் டாடா காபி நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

வால்பாறையில் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இயங்கி வரும் டாடா காபி நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாடா காபி நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இயங்கி வருகிறது. தேயிலை, காபி போன்ற பயிர்கள் விவசாயம் செய்து தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள்.



டாடா காபி எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களை தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு, கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு, கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இடம் மாற்றம் செய்வதால் அவர்கள் அதிக சிரமப்பட்டு மன உளைச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிவித்து வால்பாறை கேரளா பகுதியில் உள்ள ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் பழைய வால்பாறை டாடா காபி அலுவலகத்திற்கு முன்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...