வால்பாறையில் டாடா காபி நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

வால்பாறையில் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இயங்கி வரும் டாடா காபி நிர்வாகத்தை கண்டித்து ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாடா காபி நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இயங்கி வருகிறது. தேயிலை, காபி போன்ற பயிர்கள் விவசாயம் செய்து தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள்.



டாடா காபி எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களை தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு, கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு, கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இடம் மாற்றம் செய்வதால் அவர்கள் அதிக சிரமப்பட்டு மன உளைச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிவித்து வால்பாறை கேரளா பகுதியில் உள்ள ஏஐடியூசி, என்யுபிஎஸ் தொழிற்சங்க ஊழியர்கள் பழைய வால்பாறை டாடா காபி அலுவலகத்திற்கு முன்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...