கோவை நஞ்சுண்டாபுரத்தில் 25-லட்சம் மதிப்பில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டும் பணி: அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு..!

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நகர்புற நலவாழ்வு மையம் இருந்து வரும் நிலையில், தற்போது இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள், சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: நஞ்சுண்டாபுரத்தில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

கோவை மாநகர் நஞ்சுண்டாபுரம் காந்தி நகர் பகுதியில், நகர்புற நலவாழ்வு மையம் அமைக்கும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

25-லட்சம் மதிப்பில் இந்த நகர்புற நல வாழ்வு மையம் கட்டப்பட உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நகர்புற நலவாழ்வு மையம் இருந்து வரும் நிலையில், தற்போது இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கூடிய விரைவில் மையத்தினை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...