கோவை பெரிய தடாகம் பகுதியில் 1.25-கோடி மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணி: அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு..!

கோவை ஆனைகட்டி சாலை பெரிய தடாகம்-மாங்கரை பகுதியில் பாலங்கள் கட்டப்படுவதால் மழைநீர் பாலத்தின் அடியிலும், வாகனங்கள் பாலத்தின் மேலேயும், எவ்வித இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வழிவகுக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பெரிய தடாகம் பகுதியில் 1.25-கோடி மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

கோவை ஆனைகட்டி சாலை பெரிய தடாகம்-மாங்கரை பகுதியில் 1.25-கோடி மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணியை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

அப்பகுதியில் மழை காலங்களில் சில நேரங்களில் மலைகளிலிருந்து அதிக அளவு மழை நீர் பெருக்கெடுத்து செல்லும் பொழுது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படும். தற்பொழுது இப்பாலங்கள் கட்டப்படுவதால் மழைநீர் பாலத்தின் அடியிலும், வாகனங்கள் பாலத்தின் மேலேயும் எவ்வித இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வழிவகுக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...