கோவை ஆனைகட்டி சாலை பெரிய தடாகம்-மாங்கரை பகுதியில் பாலங்கள் கட்டப்படுவதால் மழைநீர் பாலத்தின் அடியிலும், வாகனங்கள் பாலத்தின் மேலேயும், எவ்வித இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வழிவகுக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை பெரிய தடாகம் பகுதியில் 1.25-கோடி மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கோவை ஆனைகட்டி சாலை பெரிய தடாகம்-மாங்கரை பகுதியில் 1.25-கோடி மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணியை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
அப்பகுதியில் மழை காலங்களில் சில நேரங்களில் மலைகளிலிருந்து அதிக அளவு மழை நீர் பெருக்கெடுத்து செல்லும் பொழுது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படும். தற்பொழுது இப்பாலங்கள் கட்டப்படுவதால் மழைநீர் பாலத்தின் அடியிலும், வாகனங்கள் பாலத்தின் மேலேயும் எவ்வித இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வழிவகுக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
கோவை ஆனைகட்டி சாலை பெரிய தடாகம்-மாங்கரை பகுதியில் 1.25-கோடி மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணியை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
அப்பகுதியில் மழை காலங்களில் சில நேரங்களில் மலைகளிலிருந்து அதிக அளவு மழை நீர் பெருக்கெடுத்து செல்லும் பொழுது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படும். தற்பொழுது இப்பாலங்கள் கட்டப்படுவதால் மழைநீர் பாலத்தின் அடியிலும், வாகனங்கள் பாலத்தின் மேலேயும் எவ்வித இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வழிவகுக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.