கோவை தடாகம் சாலையை விரிவாக்கம் செய்யும் பொழுது மரங்களை வெட்டாமல் இடமாற்றி வளர்க்க மனு..!

தடாகம் சாலையில் உள்ள மரங்களை வெட்டாமல் கே.கே.புதூர் சாலை, ஜீவா நகர் இட்டேரி பகுதியில் இடமாற்றி வைத்து வளர்ப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டி கோவை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தடாகம் சாலையை விரிவாக்கம் செய்யும் பொழுது மரங்களை வெட்டாமல் இடமாற்றி வளர்க்க மாமன்ற உறுப்பினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை ஆனைகட்டி தடாகம் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி தரம் உயர்த்துவதற்கான பணிகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



இந்நிலையில், தடாகம் சாலையை விரிவாக்கம் செய்யும் பொழுது சாலையோரம் உள்ள மரங்களை வெட்டாமல் கே.கே.புதூர் சாலை, ஜீவா நகர் இட்டேரி பகுதியில் இடமாற்றி வைத்து வளர்ப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டி கோவை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா சார்பில் வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர்.கே நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...