தடாகம் சாலையில் உள்ள மரங்களை வெட்டாமல் கே.கே.புதூர் சாலை, ஜீவா நகர் இட்டேரி பகுதியில் இடமாற்றி வைத்து வளர்ப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டி கோவை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: தடாகம் சாலையை விரிவாக்கம் செய்யும் பொழுது மரங்களை வெட்டாமல் இடமாற்றி வளர்க்க மாமன்ற உறுப்பினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை ஆனைகட்டி தடாகம் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி தரம் உயர்த்துவதற்கான பணிகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

இந்நிலையில், தடாகம் சாலையை விரிவாக்கம் செய்யும் பொழுது சாலையோரம் உள்ள மரங்களை வெட்டாமல் கே.கே.புதூர் சாலை, ஜீவா நகர் இட்டேரி பகுதியில் இடமாற்றி வைத்து வளர்ப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டி கோவை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா சார்பில் வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர்.கே நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை ஆனைகட்டி தடாகம் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி தரம் உயர்த்துவதற்கான பணிகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
இந்நிலையில், தடாகம் சாலையை விரிவாக்கம் செய்யும் பொழுது சாலையோரம் உள்ள மரங்களை வெட்டாமல் கே.கே.புதூர் சாலை, ஜீவா நகர் இட்டேரி பகுதியில் இடமாற்றி வைத்து வளர்ப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டி கோவை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா சார்பில் வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர்.கே நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.