அனைத்து வரிகள் கட்டியும் நிலத்திற்கான பட்டா கிடைக்கவில்லை: பதாகைகளுடன் கோவை ஆட்சியரிடம் மனு..!

கோவை வெங்கிட்டாபுரம் ஆர்.கே.நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்திற்கு பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: அனைத்து வரிகள் கட்டியும் நிலத்திற்கான பட்டா கிடைக்கவில்லை என பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவை வெங்கிட்டாபுரம் ஆர்.கே.நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்திற்கு பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கோவை மாநகராட்சி 43-வது வார்டில் உள்ள ஆர்.கே.நாயுடு லே அவுட் பிளாக் 10,26,28-ல் இது வரை பட்டா வழங்கப்படவில்லை எனவும், இதுகுறித்து நில அளவை தனி வட்டாட்சியரிடம் கேட்ட போது உரிய விளக்கமளிக்காமல் அலைக்கழிப்பதாக தெரிவித்தனர்.

மேலும், பட்டா இல்லாமலேயே மாநகராட்சிக்கும் மின் வாரியத்திற்கு அனைத்து வரிகளை கட்டி வருவதாக, தெரிவித்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பட்டா கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர்கள் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மனு அளித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...